ஒன்றார்புரம் எரிசெய்தவர் ஒற்றித்திரு நகரார் மன்றார்நடம் உடையார்தரு மகனார்பசு மயில்மேல் நின்றார்அது கண்டேன்கலை நில்லாது கழன்றே தென்றாரொடு சொல்வேன்எனை யானேமறந் தேனே