Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :441
ஒன்றார்புரம் எரிசெய்தவர் ஒற்றித்திரு நகரார்
மன்றார்நடம் உடையார்தரு மகனார்பசு மயில்மேல்
நின்றார்அது கண்டேன்கலை நில்லாது கழன்றே
தென்றாரொடு சொல்வேன்எனை யானேமறந் தேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.