Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5379
ஒன்றுமுன் எண்பால் எண்ணிடக் கிடைத்த 

வுவைக்குமேற் றனைஅருள் ஒளியால் 
நன்றுகண் டாங்கே அருட்பெருஞ் சோதி 

நாதனைக் கண்டவன் நடிக்கும் 
மன்றுகண் டதனில் சித்தெலாம் வல்ல 

மருந்துகண் டுற்றது வடிவாய் 
நின்றுகொண் டாடுந் தருணம்இங் கிதுவே 

நெஞ்சமே அஞ்சலை நீயே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.