Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3521
ஒப்பிலா மணிஎன் அப்பனே உலகில் 

உற்றிடு மக்கள்தந் தையரை
வைப்பில்வே றொருவர் வைதிடக் கேட்டு 

மனம்பொறுத் திருக்கின்றார் அடியேன்
தப்பிலாய் நினைவே றுரைத்திடக் கேட்டால் 

தரிப்பனோ தரித்திடேன் அன்றி
வெப்பில்என் உயிர்தான் தரிக்குமோ யாதாய் 

விளையுமோ அறிந்திலேன் எந்தாய்   
  தப்பிலா - முதற்பதிப்பு, பொசு, ச மு க பதிப்பு

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.