ஒப்புயர்வொன் றில்லா ஒருவன் அருட்சோதி அப்பனெலாம் வல்லதிரு அம்பலத்தான் - இப்புவியில் வந்தான் இரவி வருதற்கு முன்கருணை தந்தானென் னுட்கலந்தான் தான்