Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4058
ஒருவா தடியேன் எண்ணியவா றெல்லாம் அருளி உளங்களித்தே 
திருவார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே 
பெருவாழ் வடைந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன் 
உருவார் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் உரைத்தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.