Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1895
ஒற்றிப் பெருமா னுமைவிழைந்தா 

ரூரில் வியப்பொன் றுண்டிரவிற் 
கொற்றக் கமலம் விரிந்தொருகீழ்க் 

குளத்தே குமுதங் குவிந்ததென்றேன் 
பொற்றைத் தனத்தீர் நுமைவிழைந்தார் 

புரத்தே மதியந் தேய்கின்ற 
தெற்றைத் தினத்து மென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.