Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1367
ஒல்லை எயில்மூன் றெரிகொளுவ உற்று நகைத்தோன் ஒற்றியுளான் 
தில்லை நகரான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருப்பவனி 
கல்லை அளியும் கனியாக்கக் கண்டேன் கொண்ட களிப்பினுக்கோர் 
எல்லை அறியேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.