ஒளியாய் ஒளிக்குள் ஒளிர்ஒளி யேஒற்றி உத்தமநீ அளியா விடில்இதற் கென்னைசெய் கேன்அணங் கன்னவர்தம் களியால் களித்துத் தலைதெரி யாது கயன்றுலவா வளியாய்ச் சுழன்றிவண் மாயா மனம்எனை வாதிப்பதே