Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :991
ஓடு கின்றனன் கதிரவன் அவன்பின்
ஓடு கின்றன ஒவ்வொரு நாளாய்
வீடு கின்றன என்செய்வோம் இனிஅவ்
வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே
வாடு கின்றனை அஞ்சலை நெஞ்சே
மார்க்கண் டேயர்தம் மாண்பறிந் திலையோ
நாடு கின்றவர் நாதன்தன் நாமம்
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.