ஓணம் உடையான் தொழுதேத்தும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்பால் மாண வலியச் சென்றென்னை மருவி அணைவீர் என்றேநான் நாணம் விடுத்து நவின்றாலும் நாமார் நீயார் என்பாரேல் ஏண விழியாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ