Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1708
ஓணம் உடையான் தொழுதேத்தும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்பால் 
மாண வலியச் சென்றென்னை மருவி அணைவீர் என்றேநான் 
நாணம் விடுத்து நவின்றாலும் நாமார் நீயார் என்பாரேல் 
ஏண விழியாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.