Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :656
கங்கைஅஞ் சடைகொண் டோ ங்குசெங் கனியே
கண்கள்முன் றோங்குசெங் கரும்பே
மங்கல்இல் லாத வண்மையே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
துங்கநின் அடியைத் துதித்திடேன் எனினும்
தொண்டனேன் கோயில்வந் தடைந்தால்
எங்குவந் தாய்நீ யார்என வேனும்
இயம்பிடா திருப்பதும் இயல்போ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.