Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1576
கடுத்தாழ் களத்தார் கரித்தோலார் 

கண்ணால் மதனைக் கரிசெய்தார் 
உடுத்தார் முன்ஓர் மண்ணோட்டை 

ஒளித்தே தொண்ட னொடும்வழக்குத் 
தொடுத்தார் பாம்பும் புலியும்மெச்சித் 

துதிக்க ஒருகால் அம்பலத்தில் 
எடுத்தார் அன்றோ மகளேநீ 

ஏதுக் கவரை விழைந்தனையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.