Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5611
கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற 

பேயுலகீர் கலைசோர்ந் தாரைப் 
பொட்டாலும் துகிலாலும் புனைவித்துச் 

சுடுகின்றீர் புதைக்க நேரீர் 
சுட்டாலும் சுடுமதுகண் டுமதுடம்பு 

துடியாதென் சொல்லீர் நும்மைத் 
தொட்டாலும் தோமுறும் விட்டாலும் 

கதியிலைமேல் சூழ்வீர் அன்றே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.