கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற பேயுலகீர் கலைசோர்ந் தாரைப் பொட்டாலும் துகிலாலும் புனைவித்துச் சுடுகின்றீர் புதைக்க நேரீர் சுட்டாலும் சுடுமதுகண் டுமதுடம்பு துடியாதென் சொல்லீர் நும்மைத் தொட்டாலும் தோமுறும் விட்டாலும் கதியிலைமேல் சூழ்வீர் அன்றே