Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5480
கண்டே களிக்கும் பின்பாட்டுக் 

காலை இதுஎன் றருள்உணர்த்தக் 
கொண்டே அறிந்து கொண்டேன்நல் 

குறிகள் பலவுங் கூடுகின்ற 
தொண்டே புரிவார்க் கருளும்அருட் 

சோதிக் கருணைப் பெருமனே 
உண்டேன் அமுதம் உண்கின்றேன் 

உண்பேன் துன்பை ஒழித்தேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.