Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3024
கண்ணனையான் என்னுயிரில் கலந்துநின்ற கணவன்

கணக்கறிவான் பிணக்கறியான் கருணைநட ராஜன்
தண்ணனையாம் இளம்பருவந் தன்னில்எனைத் தனித்துத்

தானேவந் தருள்புரிந்து தனிமாலை புனைந்தான்
பெண்ணனையார் கண்டபடி பேசவும்நான் கூசாப்

பெருமையொடும் இருந்தேன்என் அருமைஎலாம் அறிந்தான்
உண்ணனையா வகைவரவு தாழ்த்தனன்இன் றவன்றன்

உளம்அறிந்தும் விடுவேனோ உரையாய்என் தோழீ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.