கண்ணப்பா என்றருளும் காளத்தி அப்பாமுன் வண்ணப்பால் வேண்டும் மதலையைப்பால் வாரிதியை உண்ணப்பா என்றுரைத்த ஒற்றிஅப்பா வந்தருள எண்ணப்பா என்றழும்இவ் ஏழைமுகம் பாராயோ