கண்ணா ணிழுதைகள்பாற் காட்டிக் கொடுக்கிலெனை அண்ணா அருளுக் கழகன்றே - உண்ணாடு நின்னடியார் கூட்டத்தில் நீரிவனைச் சேர்த்திடுமின் என்னடியான் என்பாய் எடுத்து