Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2165
கண்மயக்கும் பேரிருட்டுக் கங்குற் போதில்

கருத்தறியாச் சிறுவனைஓர் கடுங்கா னத்தே
உண்மயக்கம் கொளவிடுத்தே ஒருவன் பின்போம்

ஒருதாய்போல் மாயைஇருள் ஓங்கும் போதின்
மண்மயக்கம் பெறும்விடயக் காட்டில் அந்தோ

மதியிலேன் மாழாந்து மயங்க நீதான்
வண்மையுற்ற நியதியின்பின் என்னை விட்டே

மறைந்தனையே பரமேநின் வண்மை என்னே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.