Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3073
கன்மயமுங் கனிவிக்குந் திருவடிகள் வருந்தக்

கடைப்புலையேன் இருக்குமிடந் தனைத்தேடி நடந்து
தொன்மயமாம் இரவினிடைக் கதவுதிறப் பித்துத்

துணிந்தழைத்தென் கைதனிலே தூயஒன்றை யளித்து
வன்மயமில் லாமனத்தால் வாழ்கஎன உரைத்த

மாமணிநின் திருவருளின் வண்மையைஎன் என்பேன்
தன்மயமே சின்மயப்பொன் அம்பலத்தே இன்பத்

தனிநடஞ்செய் தருளுகின்ற தத்துவப்பே ரொளியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.