Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1052
கமரிடை மலநீர் கவிழ்த்தல்போல் வயிற்றுக் 

கடன்கழித் திட்டனன் அல்லால் 
அமரிடைப் புரமூன் றெரித்தருள் புரிந்த 

ஐயனே நினைத்தொழல் மறந்தேன் 
சமரிடை மனத்தேன் ஆதலால் முனிவர் 

சங்கர சிவசிவ என்றே 
தமரிடை ஓங்கும் ஒற்றியில் உன்னால் 

தண்டிக்கப் பட்டனன் அன்றே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.