Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3377
கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ

கரைகண்ட பொழுதெனையுங் கண்டுதெளி வேனோ
அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ

அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ
மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல்

வாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ
சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான்

தனதுதிரு உளம்எதுவோ சற்றுமறிந் திலனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.