கருதாயோ நெஞ்சே கதிகிடைக்க எங்கள் மருதா எழில்தில்லை மன்னா - எருதேறும் என்அருமைத் தெய்வதமே என்அருமைச் சற்குருவே என்அருமை அப்பாவே என்று