Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1578
கருதும் அவரை வெளிக்கிழுப்பார் 

காணா தெல்லாங் காட்டிநிற்பார் 
மருதில் உறைவார் ஒற்றிதனில் 

வதிவார் புரத்தை மலைவில்லால் 
பொருது முடிப்பார் போல்நகைப்பார் 

பூவுண் டுறங்கும் புதுவெள்ளை 
எருதில் வருவார் மகளேநீ 

ஏதுக் கவரை விழைந்தனையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.