Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4665
கருத்தனைஎன் கண்மணியைக் கண்ணுதலைப் 

பெருங்கருணைக் கடலை வேதத் 
திருத்தனைஎன் சிவபதியைத் தீங்கனியைத் 

தெள்ளமுதத் தெளிவை வானில் 
ஒருத்தனைஎன் உயிர்த்துணையை உயிர்க்குயிரை 

உயிர்க்குணர்வை உணர்த்த னாதி 
அருத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ 

தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.