Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3449
கருத்துவே றாகிக் கோயிலில் புகுந்துன் 

காட்சியைக் கண்டபோ தெல்லாம்
வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி 

வந்துநொந் திளைத்தனன் எந்தாய்
நிருத்தனே நின்னைத் துதித்தபோ தெல்லாம் 

நெகிழ்ச்சிஇல் லாமையால் நடுங்கிப்
பருத்தஎன் உடம்பைப் பார்த்திடா தஞ்சிப் 

படுத்ததும் ஐயநீ அறிவாய்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.