கருமுக நீக்கிய பாணனுக் கேகன கங்கொடுக்கத் திருமுகம் சேரற் களித்தோய்என் றுன்னைத் தெரிந்தடுத்தென் ஒருமுகம் பார்த்தருள் என்கின்ற ஏழைக் குதவிலையேல் உருமுக() வார்க்கும் விடையோய் எவர்மற் றுதவுவரே