Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3967
கரும்பிலின் சாற்றைக் கனிந்தமுக் கனியைக் 

கருதுகோற் றேன்நறுஞ் சுவையை 
அரும்பெறல் அமுதை அறிவைஎன் அன்பை 

ஆவியை ஆவியுட் கலந்த 
பெருந்தனிப் பதியைப் பெருஞ்சுகக் களிப்பைப் 

பேசுதற் கரும்பெரும் பேற்றை 
விரும்பிஎன் உளத்தை இடங்கொண்டு விளங்கும் 

விளக்கினைக் கண்டுகொண் டேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.