Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3374
கரைசேரப் புரிந்தாலும் கடையேன்செய் 

குற்றமெலாம் கருதி மாயைத் 
திரைசேரப் புரிந்தாலும் திருவுளமே 

துணைஎனநான் சிந்தித் திங்கே 
உரைசேர இருத்தல்அன்றி உடையாய்என் 

உறவேஎன் உயிரே என்றன் 
அரைசேஎன் அம்மேஎன் அப்பாஇச் 

சிறியேனால் ஆவ தென்னே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.