பாடல் எண் :3799
கறுத்துரைக் கின்றவர் களித்துரைக் கின்ற
காலைஈ தென்றே கருத்துள் அறிந்தேன்
நிறுத்துரைக் கின்றபல் நேர்மைகள் இன்றி
நீடொளிப் பொற்பொது நாடகம் புரிவீர்
செறுத்துரைக் கின்றவர் தேர்வதற் கரியீர்
சிற்சபை யீர்எனைச் சேர்ந்திடல் வேண்டும்
அறுத்துரைக் கின்றேன்நான் பொறுத்திட மாட்டேன்
அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே
திருச்சிற்றம்பலம்
--------------------------------------------------------------------------------
பிரியேன் என்றல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.