Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3104
கற்பனைகள் எல்லாம்போய்க் கரைந்ததலந் தனிலே

கரையாது நிறைந்ததிருக் கழலடிகள் வருந்த
வெற்பனையும் இன்றிஒரு தனியாக நடந்து

விரைந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
அற்பனைஓர் பொருளாக அழைத்தருளி அடியேன்

அங்கையில்ஒன் றளித்தனைநின் அருளினைஎன் புகல்வேன்
நற்பனவர் துதிக்கமணி மன்றகத்தே இன்ப

நடம்புரியும் பெருங்கருணை நாயகமா மணியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.