கற்பவற்றைக் கல்லார்க் கடையரிடம் சென்றவர்முன் அற்பஅற்றைக் கூலிக் கலையும் அலைப்பொழிய உற்பவத்தை நீக்குகின்ற ஒற்றிஅப்பா உன்னுடைய நற்பதத்தை ஏத்திஅருள் நல்நலந்தான் நண்ணேனோ