Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3097
கற்றவர்தம் கருத்தினின்முக் கனிரசம்போல் இனிக்கும்

கழலடிகள் வருந்தியிடக் கடிதுநடந் திரவில்
மற்றவர்கா ணாதெளியேன் இருக்கும்இடத் தடைந்து

மனைக்கதவு திறப்பித்து வலிந்தெனைஅங் கழைத்து
நற்றவர்க்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே

நல்கியநின் பெருங்கருணை நட்பினைஎன் என்பேன்
அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடஞ்செய்

அருட்குருவே சச்சிதா னந்தபரம் பொருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.