Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2151
கற்றவளை தனக்கும்உண வளிக்கும் உன்றன்

கருணைநிலை தனைஅறியேன் கடையேன் இங்கே
எற்றவளை எறும்பேபோல் திரிந்து நாளும்

இளைத்துநின தருள்காணா தெந்தாய் அந்தோ
பெற்றவளைக் காணாத பிள்ளை போலப்

பேதுறுகின் றேன்செய்யும் பிழையை நோக்கி
இற்றவளைக்() கேள்விடல்போல் விடுதி யேல்யான்

என்செய்வேன் எங்குறுவேன் என்சொல் வேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.