Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3497
கலைஎலாம் புகலும் கதிஎலாம் கதியில் 

காண்கின்ற காட்சிகள் எல்லாம்
நிலையெலாம் நிலையில் நேர்ந்தனு பவஞ்செய் 

நிறைவெலாம் விளங்கிடப் பொதுவில்
மலைவிலாச் சோதி அருட்பெருஞ் செங்கோல் 

வாய்மையான் நடத்தும்ஓர் தனிமைத்
தலைவனே எனது தந்தையே நினது 

தனையன்நான் தளருதல் அழகோ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.