கல்லென்று வல்லென்று மின்னார் புளகக் கனதனத்தைச் சொல்லென்று சொல்லுமுன் சொல்லுமந் தோநின் துணையடிக்கண் நில்லென்று பல்ல நிகழ்த்தினும் என்மனம் நிற்பதன்றே அல்லென்று வெல்களங் கொண்டோ ய்என் செய்வ தறிந்திலனே