Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5584
களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம் 

களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம் 
தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே 

செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர் 
ஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன் 

ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன் 
அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே 

ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.