களிவே தனும்அந்தக் காலனும் என்னைக் கருதஒட்டா ஒளிவே தரத்திரு வுள்ளஞ்செய் வாய்அன்பர் உள்ளம்என்னும் தளிவே தனத்துறும் தற்பர மேஅருள் தண்ணமுதத் தெளிவே வயித்திய நாதா அமரர் சிகாமணியே