Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3711
கள்ளிருந்த மலர்இதழிச் சடைக்கனிநின் வடிவம் 

கண்டுகொண்டேன் சிறிதடியேன் கண்டுகொண்ட படியே 
நள்ளிருந்த வண்ணம்இன்னும் கண்டுகண்டு களித்தே 

நாடறியா திருப்பம்என்றே நன்றுநினைந் தொருசார் 
உள்ளிருந்த எனைத்தெருவில் இழுத்துவிடுத் ததுதான் 

உன்செயலோ பெருமாயை தன்செயெலோ அறியேன் 
வள்ளிருந்த குணக்கடையேன் இதைநினைக் குந்தோறும் 

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.