Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4809
காட்டினை ஞான அமுதளித் தாய்நற் கனகசபை 
ஆட்டினை என்பக்கம் ஆக்கினை மெய்ப்பொருள் அன்றுவந்து 
நீட்டினை என்றும் அழியா வரந்தந்து நின்சபையில் 
கூட்டினை நான்முனம் செய்தவம் யாதது கூறுகவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.