Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3574
காணியே கருதும் கருத்தினைப் பிறர்க்குக்

காட்டிடா தம்பெலாம் அடங்கும்
தூணியே எனச்சார்ந் திருந்தனன் சோற்றுச்

சுகத்தினால் சோம்பினேன் உதவா
ஏணியே அனையேன் இரப்பவர்க் குமியும்

ஈந்திலேன் ஈந்தவன் எனவே
நாணிலேன் உரைத்தேன் என்னினும் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.