Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4190
காதல்கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீ 

கண்டுகொள் கணவனே என்றாள் 
ஓதலுன் புகழே அன்றிநான் ஒன்றும் 

உவந்திலேன் உண்மையீ தென்றாள் 
பேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்த 

பிழையெலாம் பொறுத்தருள் என்றாள் 
மாதய வுடைய வள்ளலே என்றாள் 

வரத்தினால் நான்பெற்ற மகளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.