Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3448
காமமா மதமாங் காரமா திகள்என் 

கருத்தினில் உற்றபோ தெல்லாம்
நாமம்ஆர் உளத்தோ டையவோ நான்தான் 

நடுங்கிய நடுக்கம்நீ அறிவாய்
சேமமார் உலகில் காமமா திகளைச் 

செறிந்தவர் தங்களைக் கண்டே
ஆமைபோல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் 

ஐயநின் திருவுளம் அறியும்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.