காவிநேர் கண்ணாள் பங்கனே தலைமைக் கடவுளே சிற்சபை தனிலே மேவிய ஒளியே இவ்வுல கதில்ஊர் வீதிஆ திகளிலே மனிதர் ஆவிபோ னதுகொண் டுறவினர் அழுத அழுகுரல் கேட்டபோ தெல்லாம் பாவியேன் உள்ளம் பகீர்என நடுங்கிப் பதைத்ததுன் உளம்அறி யாதோ காவியல் கருணை வடிவனே - முதற் பதிப்பு, பொ சு பதிப்பு