Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2116
கிரியைநெறி அகற்றிமறை முடிவில் நின்று

கேளாமல் கேட்கின்ற கேள்வி யேசொற்
கரியவறை விடுத்துநவ நிலைக்கு மேலே

காணாமற் காண்கின்ற காட்சியே உள்
அரியநிலை ஒன்றிரண்டின் நடுவே சற்றும்

அறியாமல் அறிகின்ற அறிவே என்றும்
உரியசதா நிலைநின்ற உணர்ச்சி மேலோர்

உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.