Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :385
கிளைக்குறும் பிணிக்கோர் உறையூளாம் மடவார்
கீழுறும் அல்குல்என் குழிவீழ்ந்
திளைக்கும்வன் கொடிய மனத்தினை மீட்டுன்
இணைஅடிக் காக்கும்நாள் உளதோ
விளைக்கும்ஆ னந்த வியன்தனி வித்தே
மெய்அடி யவர்உள விருப்பே
திளைக்கும்மா தவத்தோர்க் கருள்செயூந் தணிகைத்
தெய்வமே அருட்செழுந் தேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.