குருந்தாமென் சோக மனமான பிள்ளைக் குரங்குக்கிங்கே வருந்தா ணவமென்னு மானிடப் பேயொன்று மாத்திரமோ பெருந்தா மதமென் றிராக்கதப் பேயும் பிடித்ததெந்தாய் திருந்தா அதன்குதிப் பென்ஒரு வாய்கொண்டு செப்பரிதே