குறிக்கொள் அன்பரைக் கூடு றாதஇவ் வெறிக்கொள் நாயினை வேண்டி ஐயநீ முறிக்கொள் வாய்கொலோ முனிகொள் வாய்கொலோ நெறிக்கொள் வோர்புகழ் தணிகை நித்தனே