கூகாஎனக் கூடி எடாதிக் கொடியனேற்கே சாகாவரம் தந்த தயாநிதித் தந்தையேநின் மாகாதலன் ஆகினன் நான்இங்கு வாழ்கின்றேன்என் யோகாதி சயங்கள் உரைக்க உலப்புறாதே