கேளாது போல்இருக் கின்றனை ஏழைஇக் கீழ்நடையில் வாளா இடர்கொண் டலறிடும் ஓலத்தை மாமருந்தே தோளா மணிச்சுட ரேதணி காசலத் து ய்ப்பொருளே நாளாயின் என்செய்கு வேன்இறப் பாய நவைவருமே