கையின் நெல்லிபோல் விளங்குசிற் றம்பலங் கலந்தருள் பெருவாழ்வே மெய்யி லேவிளைந் தோங்கிய போகமே மெய்ப்பெரும் பொருளேநான் ஐய மற்றுரைத் திட்டவிண் ணப்பம்ஏற் றளித்தனை இஞ்ஞான்றே செய்யும் இவ்வுடல் என்றுமிங் கழிவுறாச் சிவவடி வாமாறே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- பேரருள் வாய்மையை வியத்தல் கட்டளைக் கலித்துறை