Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3861
கையின் நெல்லிபோல் விளங்குசிற் றம்பலங் கலந்தருள் பெருவாழ்வே 
மெய்யி லேவிளைந் தோங்கிய போகமே மெய்ப்பெரும் பொருளேநான் 
ஐய மற்றுரைத் திட்டவிண் ணப்பம்ஏற் றளித்தனை இஞ்ஞான்றே 
செய்யும் இவ்வுடல் என்றுமிங் கழிவுறாச் சிவவடி வாமாறே    

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 பேரருள் வாய்மையை வியத்தல் 
கட்டளைக் கலித்துறை

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.